லண்டனில் தமிழ் சிறார்கள் போராட்டம் ; ஈழத்து சிறுவர்கள் தொடர்பில் பிரமருக்கு மனு

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அப்போரின் போது கொல்லப்பட்ட சிறார்களுக்கும் நீதி வேண்டி பிரித்தானியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களினால்; பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தால் தமிழ் பேசும் சிறார்கள் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் பலர் அங்கவீனமாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களுக்கான நீதி இன்று வரையிலும் இலங்கை அரசினால் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று இலங்கையில் சிறுவர்கள் … Continue reading லண்டனில் தமிழ் சிறார்கள் போராட்டம் ; ஈழத்து சிறுவர்கள் தொடர்பில் பிரமருக்கு மனு